புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்
வியாழன் கவிதை நேரம்.
மாற்றத்தின் திறவுகோல்.
**************
மகிழ்ச்சியின் பிரபாவம், மனிதத்தின் மதிப்பேற்றம்.
மாயப் பிடிதனில் மிதிபடாது எழுந்தோட்டம்.

நாசமாம் செயல்களை , நறுக்கியே விலக்கிடுதல்.
தேசத்தின் நலனுக்காய் , நிமிர்ந்து மே உளைத்திடுதல்.

தேம்பி டும் சோம்பலுக்கு, எட்டிநின்றே புள்ளி வைத்தல்.
தூணாக நிமிர்த்து நின்று, தாங்கிடவே , உறுதி கொள்ளல்.

வழி தெரியா அலைபவர்க்கு, வழிகாட்டி ஆகிடுதல்.
விழி இருந்தும் குருடராக இருப்பவர்க்கு, சாட்டை கொண்டு சாடிடுதல்.
மாற்றத்தின் திறவுகோல்.
பொன் . தர்மா
.
.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading