பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

வழக்கம் போல வணக்கம்
தலைப்பு

ஆறுமோ ஆவல்

ஏறுமோ தெரியாது காதில்
உருப்படியாக விளங்கிச்சோ
தெரியாது
கழுதைக்கு தெரியுமோ கற்பூர வாசம்
ஆதலால்
மாதமோ வருடமோ
பல்லாண்டோ
எத்தனை காலம்
உருண்டோடினாலும்
அதே நிலையோ
வேறு நிலை
எதுவுமே இல்லை
இன்னும் அதே நிலை தான்

ஆவலுடன் இருந்த அது
ஆறவுமில்லை ஆர்வமுமில்லை
ஆனால்

ஆறுமோ ஆவல்
என்று புரியவுமில்லை

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading