03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
மதிமகன்
சம்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 266
21/05/2024 செவ்வாய்
நிர்மூலம்
————-
தூங்காத அவர் விழிகள் ..
தூங்குகின்ற வேளையிலே..
ஆங்கார வெறிகொண்டு .,
அழித்தீரே அவரிடத்தை!
இறப்பின் பின் எல்லோரும்,
இறையாவார் என்றறிந்தும்,
மறத்தமிழர் அவரிடத்தை..
மாசாக்கி அழித்தது ஏன்?
வித்துடல்கள் புதைத்த..
விளை நிலத்தை உழுது..
புத்தனின் போதனையை..
புஸ்வாணம் ஆக்கினரோ!
மாங்காய் உருவம் கொள்..
மாணிக்க துவீபத்தின்….
பாங்கற்ற இச்செயலால்..
பரிகாசம் நீர் கொண்டீர்!
புதைத்த அவருடல்கள்..
புத்துயிர் பெறுமென்றா..
நினைவிடத்தை நீரழித்து..
நிர்மூல மாக்கி விட்டீர்?
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...