21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 268
04/06/2024 செவ்வாய்
“பெண்ணே!”
பேதை என்றிடும் மென்னவளே!
பெதும்பை என்ற சின்னவளே!
வாதை எல்லாம் சுமந்தவளே!
வெல்வாய் நீ உலகினையே!
கள்ளிப்பால் நஞ்சு ஊட்டியவர்,
கைலாயம் போய் சேர்ந்திட்டார்!
மன்னிப்பாய்,மற்றவர் மாறிட்டார்!
மாசுறு தவறை உணர்ந்திட்டார்!
உலகு போற்றுது உந்தனையே!
உண்மைப் பேறு பெற்றனையே!
பலமுடன் பலவும் கற்றனையே!
பாரில் புதுமை படைத்தனையே!
ஆகாய வெளியில் பறக்கிறாய்!
ஆணாய் தொழில் பார்க்கிறாய்!
நீயாக நிறுவனம் சமைக்கிறாய்!
நிலவுக்கும் நீயும் போகிறாய்!
ஆட்சியும் உன்னால் உருவாச்சு!
அரசு நடாத்துவதும் திருவாச்சு!
மீட்சியும் உலகினில் மேலாச்சு!
மின்னென உன்புகழ் பதிவாச்சு!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...