19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 294
04/02/2025 செவ்வாய்
மாசி
———
ஆங்கிலத்தில் இலக்கம் இரண்டு!
ஆனால் எமக்கோ பதினொன்று!
ஆங்கிலத்தில் நாள் இருபத்தேழு!
ஆனாலும் லீப்பில் கூடிடும் ஒன்று!
தையின் தங்கையாய் ஆனவள்!
தணலாம் பங்குனிக்கு மூத்தவள்!
பொய் மழை காண் பூவையவள்!
பொன்னு நெல்மணி தருபவள்!
மாமாங்க மகம் தீர்த்தம் தருமே!
மகத்தான சிவன் விழா வருமே!
தெம்மாங்கு கூட்டம் சேருமே!
தேவனவன் அருள் சொரியுமே!
சிவராத்திரி விரத நாள் வருமே!
சிவனின் ரதம் சீராய் நகருமே!
தவமிருந்த முனி நினைவு வருமே!
தலத்தில் அதிக கூட்டம் கூடுமே!
தை, மாசி தந்திடும் குளிரால்,
தயங்கி வரும் சூரியன் வரவால்,
வையகத் துறங்கு என முன்னோர்
வாய்மொழியாய் விதி சொன்னார்!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...