20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 294
04/02/2025 செவ்வாய்
மாசி
———
ஆங்கிலத்தில் இலக்கம் இரண்டு!
ஆனால் எமக்கோ பதினொன்று!
ஆங்கிலத்தில் நாள் இருபத்தேழு!
ஆனாலும் லீப்பில் கூடிடும் ஒன்று!
தையின் தங்கையாய் ஆனவள்!
தணலாம் பங்குனிக்கு மூத்தவள்!
பொய் மழை காண் பூவையவள்!
பொன்னு நெல்மணி தருபவள்!
மாமாங்க மகம் தீர்த்தம் தருமே!
மகத்தான சிவன் விழா வருமே!
தெம்மாங்கு கூட்டம் சேருமே!
தேவனவன் அருள் சொரியுமே!
சிவராத்திரி விரத நாள் வருமே!
சிவனின் ரதம் சீராய் நகருமே!
தவமிருந்த முனி நினைவு வருமே!
தலத்தில் அதிக கூட்டம் கூடுமே!
தை, மாசி தந்திடும் குளிரால்,
தயங்கி வரும் சூரியன் வரவால்,
வையகத் துறங்கு என முன்னோர்
வாய்மொழியாய் விதி சொன்னார்!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...