10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 218
18/04/2023 செவ்வாய்
“சுடர்”
———
சுதந்திரச் சுடரைக் கையேந்தி
சுழன் றடித்தாறே நம்காந்தி
இதந்தரு வாழ்வு தனைவேண்டி
இணைந்தது கூட்டம் இடிதாங்கி!
அப்துல் கலாமெனும் அறிவுச்சுடர்,
அழைத்தது மாற்றக் காலவிடர்!
சிற்றூர் பேரூர் பேதமின்றி,
சிலிர்த்தன மரங்கள் வேரூன்றி!
விளக்கு ஏந்திய சீமாட்டி,
விளைத்தாள் நலமே சுடரேந்தி!
கிழக்கு மேற்கென்ற வரையின்றி
கிடைத்தார் திரேசா சுடராகி!
ஒலிம்பிக் கிண்ணச் சுடரொன்று,
உலகில் எரியும் தினமுண்டு!
வலிக்கும் பொழுதைத் தாம்மறந்து
வாழ்வர் மக்கள் களிப்புற்று!
ஈகைச் சுடரைப் பயமின்றி,
ஏந்தி வணங்கும் நிலைதோன்றி,
வாகை சூடித் தமிழினமும்,
வாழும் நிலையும் வரவேண்டும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...