20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-156
04/01/2022 செவ்வாய்
“இலக்கு”
வருடத்தில் ஒரு முறை
வருமே புதுப் பிரதிக்ஞை!
வாழ்ந்திடும் அவற்றில் சில
வலுவிழந்து போகும் பல!
தூய்மை உள்ள பிரதிக்ஞை
துளியேனும் விலகா நிற்கும்!
காயாகிப் பழமாகாமல் சிலவும்
கருகிய பூவாய் அற்றுப் போம்!
இனியில்லை சிகரெட் என்பர்
இன்று மட்டுமே மது என்பர்
அடுத்த நாளே எல்லாம் போக
அடிப்படியில் இறங்கி நிற்பர்!
பெற்றோரை மறவோம் என்பர்
பிறவிப் பயனே அதுவே என்பர்
கற்றவரை மதிப்போம் என்பர்
கடுகதியில் எல்லாம் மறப்பர்!
என்னுள்ளும் ஒரு பிரக்திக்ஞை
எப்போதும் நெஞ்சில் வாழ்ந்து
என்னூர்க்கு உதவத் துடிக்கும்
இந்த வருடமும் அது நீடிக்கும்!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...