18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:233
12/09/2023 செவ்வாய்
“மலைப்பு”
—————-
மூக்கால் ஒழுகிடும் கோலம்,
முகமே கழுவாத பாவம்!
சாக்கால் மறைத்த அடுப்படி,
சமமாய் நிமிர்ந்த தெப்படி!
கொம்புத்தேன் எடுத்து தந்தவள்,
கோடீஸ்வரி யென ஆகிவிட்டாள்!
செம்பு பாத்திரம் தேய்த்தவள்,
செல்வ அதிபதி ஆகிவிட்டாள்!
வெட்டியே விறகு விற்றவள்,
வேண்டாம் வேலை என்கிறாள்!
மெட்டியும் போட்டுக் காட்டுறாள்!
மேனியை நகையால் மூடுறாள்!
திகைத்தேன் நானும் ஒருமுறை!
நினைத்தேன் எல்லாம் மறுமுறை!
கதைத்தேன் என்னுள் பலமுறை!
மலைத்தேன் இன்றும் இதுவரை!
இதற்கேன் இந்தத் திகைப்பு?
இதிலென்ன உண்டு உவர்ப்பு?
இதெல்லாம் அவரவர் உழைப்பு!
இதற்குமா வேண்டும் மலைப்பு!!
(யாவும் கற்பனை)
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...