13
Aug
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
கோவில் திருவிழா
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:233
12/09/2023 செவ்வாய்
“மலைப்பு”
—————-
மூக்கால் ஒழுகிடும் கோலம்,
முகமே கழுவாத பாவம்!
சாக்கால் மறைத்த அடுப்படி,
சமமாய் நிமிர்ந்த தெப்படி!
கொம்புத்தேன் எடுத்து தந்தவள்,
கோடீஸ்வரி யென ஆகிவிட்டாள்!
செம்பு பாத்திரம் தேய்த்தவள்,
செல்வ அதிபதி ஆகிவிட்டாள்!
வெட்டியே விறகு விற்றவள்,
வேண்டாம் வேலை என்கிறாள்!
மெட்டியும் போட்டுக் காட்டுறாள்!
மேனியை நகையால் மூடுறாள்!
திகைத்தேன் நானும் ஒருமுறை!
நினைத்தேன் எல்லாம் மறுமுறை!
கதைத்தேன் என்னுள் பலமுறை!
மலைத்தேன் இன்றும் இதுவரை!
இதற்கேன் இந்தத் திகைப்பு?
இதிலென்ன உண்டு உவர்ப்பு?
இதெல்லாம் அவரவர் உழைப்பு!
இதற்குமா வேண்டும் மலைப்பு!!
(யாவும் கற்பனை)
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...