13
Aug
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
கோவில் திருவிழா
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:259
02/04/2024 செவ்வாய்
ஊக்கம்
————
ஊக்கம் உயர்வு தரும்- ஆதலால்
ஊக்கம் உயிரென நோக்கு!
காக்கும் கடவுளும் காப்பாற்றார்-உன்
ஊக்கம் தவறின் எப்போதும்!
இன்று, நாளையென நீள-ஊக்கம்
நின்றே போய்விடும் நினை!
குன்றை, மலையாய் எண்ணா ஊக்கம்,
நன்றே நகர்ந்திடும் அறி!
ஊக்கமிலா நோக்கம்-பெரிதெனினும்,
தேக்க நிலைக்கே இட்டுச் செல்லும்!
ஆக்கம் தந்திடுமே வாழ்வில்-ஊக்கம்
நோக்கத்தையும் நிறைவு செய்யும்!
செல்லும் பாதை நீண்டிடினும்-ஊக்கம்
வெல்லும், உன்வாழ்வும் சிறக்கும்!
அல்லும் பகலும் உழைத்தாலும்-ஊக்கம்
இல்லா நோக்கம் பிசுபிசுக்கும்!
உலகில் இலக்கு உண்டேனும்- ஊக்கம்
விலகில் பிழைத்திடும் இலக்கு!
இலகில் காத்திருந்த கிளியாகி-ஊக்கம்
விலகில், விளைந்திடும் விபரீதம்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...