11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
மனோகரி ஜெகதீசன்
கருத்துரைப்புக் கவி
வாரமொரு கவிஞர் திறனாய்வுக் கவிஞர் எனும்வளர்வோடு உலாவரும் சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிவரிகளை மட்டுமே வரியெடுத்துக் கொட்டவில்லை நீ
ஆய்வுக் கண்ணாலும் கொத்தி
நேர்த்தி கூட்டுகிறாய்
பாவையண்ணாவின் கவிக்கண்கள்
வரிஉணர்வுகளை நுகர்ந்து கவிநிலை சுட்டும்.
நம் ஆக்கம் அவர் நாவால் நற் கவியாய் பூக்கும்.
சொல்லடுக்கு பாவம் கொட்டி
கவிமேற்கோள் இடையிடையே காட்டி
சுவைத்திடவும் தூண்டி
தேவையான மாற்றங்களை
செப்பணிட்டு
கட்டமைப்பதும் பாவை அண்ணா பணி
சொல்,வரி வெட்ட்உம்
பூட்டலும் அதியற்புதமான
வர்மம்
எம் கவியும் குறைவிட்டு
களம் தொடும்
சந்தம் சிந்தும் சந்திப்பே
கவிப்பூப்புக்களின்
வளர்வுக்கான திறன் வெளியீட்டுக்கானா நால் அறிமுக விழா வைத்த தமிழாளரே
வாழ்த்தியே விடைபெறுகின்றேன்.
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...