பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

மனோகரி ஜெகதீசன்

விருப்பத் தலைப்பு

நீதிவழி நிற்பாருக்கே கேடிங்கு
நிம்மதியும் காணாது போனது சுருங்கி
மோதிச் சுழன்று மேனிலை கழன்று
மேய்ப்பன் இன்றிச் சுருண்டு
நாதியற்ற பரதேசிகளாய் நடுங்குகின்றோம்
நாளை ஏதென்ற வினாவினை விழுங்கி
போதி மரத்தடிப் புத்தரும் பெரும் பாவியானார் இவர்வழி
ஓதிச் சென்றது உண்பதற்கோ எமை
ஒப்பிட்டுப் பாருங்களேன் ஒருமுறை அதை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading