03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
மணி
மணிவகைகள் எண்ணில் பலவாகும்
மனிதரைப் பலவழி உயர்வாக்கும்
அணிந்திடு மணிகள் அழகாக்கும்
அணிபவர் மனத்தையும் சுகமாக்கும்
மணிமணி எழுத்தைக் கரமாக்கின்
மருளின்றிக் கருத்தும்
புலனாகும்
இறையணி கண்டுகலக்க ஏவுவதே கோயில்மணி
இதயத்தைத் தூண்டிநிதம் இயக்குவதே அதன்பணி
முறைகாட்டி குறைகழற்ற ஒலிப்பதுவே பள்ளிமணி
முற்றியபின் அரிகைகண்டு
உணவாவது நெல்லுமணி
நடைக்கிசைந்து அசைந்தொலிக்கும்
நங்கையணி கொலுசுமணி
நகையிடவே அணிந்தாளே
நகைக்கும் பொன்மணி
எடைகாட்ட உதவிடுமே கருஞ்சிவப்புக் குன்றிமணி
எடுத்தசைக்க நாவாட்டும்
ஏந்தியவர் கைமணி
விழிக்கூட்டில் கருமேட்டில் குடியிருப்பது
கண்மணி
விருந்தினர் வரவறிய வீட்டிலிருப்பது அழைப்புமணி
மொழியதிர வில்லசைத்தார்
மோகனமாய்ச்
சின்னமணி
சுழன்றாடி
ஒலியலையைத்
துப்பியது
வில்லுமணி
மனோகரி ஜெகதீஸ்வரன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...