21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத் தலைப்பு
கடல் மைந்தன்
அலையடித்து இங்கும் அங்கும் ஆட்ட
வலையிழுத்து வாழ்வதிலே வலைஞன் நாட்டம்
மலைத்திடத் தருவான் மாமிச ஊட்டம்
சிலைவைத்து ஏத்தினோமா
சிக்கவைத்து தருமிவனுக்கு
அலையிழுத்து அகாலத்தில் அடங்கையில்
அஞ்சலித்தோமா
அழுதுபுரண்டு
கலத்திலே மிதக்கையில்
தொடரும் கருமைப் பொழுது
விலத்தியே வாழ்கின்ற விரும்பாத் துறவு
நிலத்திலே இவனுக்கு மட்டுமேன் நியதி தப்பிய நிகழ்வு
புலத்திலே பெருவளத்தைக் குவிப்பானுக்கு பற்றாக்குறைப் படர்வு
தப்பாது மீன்வகை தந்திட
உப்பைத் தின்று உவர்ப்பிலே ஊறிடுமிவன்
கூப்பாடு போட்டினும்
கேட்காது
நலனும் பூக்காது
ஆள் காட்டி குருவிதான்
அடையாளம் காட்டுமோ?
பிடித்த இடத்தில் புகுவதோ
கடல்மைந்தன்
விருப்பு
அதனால்தானோ
சடங்குக்கடங்காது சங்கமமாகிறான்
கடலோடு

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...