13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
மனோகரி ஜெகதீஸ்வரன்
நடிப்பு
உள்வாங்கிய உணர்வை
வெளிக்கொணரலே நடிப்பு
உலகமே கொண்டுள்ளது
அதன்மேல் பிடிப்பு
பார்த்தோரை மயக்கியது
கணேசன் நடிப்பு
பதக்கங்களைச் சூட்டியது
நவரசப் பதிப்பு
சேர்த்தொரு பெயரையாக்கியது
பெற்ற மதிப்பு
அதுவே சிவாஜி
என்னும் பொறிப்பு
உச்சிமுதல் உள்ளங்கால்வரை நடிக்கும்
ஊன்றுகோலும் பிடிக்கும்
சிகரெட்டும் உடன்நடிக்கும்
உடல்மொழியும் உச்சரிப்பும்
உதிரத்தை உருக்கும்
காவியக் கதைகளைக்
கண்முன்னே விதைக்கும்
பாவியர் வதைகளை
பாருக்குச் சொல்லும்
உறவைப் பிரிவைக் ஊடலைக் காட்டும்
உமிழ்ந்தே தமிழையும் உவப்பாய் ஊட்டும்
நடிப்புக்கு இலக்கணம்
இதுவெனக் காட்டும்
பச்சைப் பிள்ளையும்
பார்த்தே மலைக்கும்
பாலை மறந்து
பாத்திரத்தையே சுவைக்கும்
இவனே அவனென
இறையே இவனென
இதயத்துள் புகுத்தும்
இமையமே இவனென
இறுமாந்து அறையும்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...