தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விடுமுறை

கடுகதியென இயங்கிக் களைத்தவுடல்
கட்டையென இறுக்கி மருகுமுளம்
சுடுகாட்டை எட்ட விடலாமோ?
சுரணை கெட்டு வாழலாமோ?
எடுப்பில்லா வாழ்வில் ஏதுசுகம்
கடுப்பையே சூடும் நாளுமது
தடுத்திடவே வருகின்றது விடுமுறை
தந்திரமான துர்வாரலேயதன் பொறிமுறை

அனுபவிப்போம் நாமும் விடுமுறையை
அடுத்தவருக்கு ஆக்கினை செய்யாது

மனோகரி ஜெகதீஸ்வரன்.
(பதியவில்லை )

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading