பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“மா மருந்து”

நேவிஸ் பிலிப் கவி இல(424”

கண் கவர் அழகு
மனதை கவரும் புன்னகை
மென்னகை ஒன்றே போதுமே
பொன்னகை ஒன்றும் வேண்டாமே

வலிமை காக்கும் ஒரே பொருள்
அன்பைக் காட்டும் புன்னகை
அனைத்தையும் கையாள
கற்றுத் தரும் தரமான கலை

ஒரு சிறு புன்னகை
எண்ணற்ற நன்மை தரும்
எல்லா மொழிகளிலும்
வார்த்தையாகும் ஒரே மொழி

அன்பு பரிமாற்றமும்
மனமூட்டிய புன்னகையும்
இன்பம் தரும் மருந்தாகும்
கவலை நீக்கும் மந்திரமாகும்

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan