முதல் ஒலி

முதல்ஒலி –
65

செம்மொழியாம் தமிழ் மொழி எனும் மொழியை தொடக்கிய வானொலியே

1956-2025 காலம் வரை வாழ்ந்து வரும் பாமுகமே

அன்று தொடங்கிய முதல்ஒலி இப்போது வரை ஒலித்துக் கொண்டிருக்கின்றது

தடுக்க பல யடை வந்தாலும் சறுக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றது

சிறுவர்களை வழிநடத்தி அவர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது

ஒவ்வொரு வயது பிரிவினருக்கேற்ப நிகழ்ச்சிகளை தொகுத்து அவரவருக்கு ஏற்றவாறு நடாத்துகின்றனர்.

அன்று தொடங்கியது இன்று வரை என்றும் முதல் ஒலியாய் தென்பட என் வாழ்த்துகள்
நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading