04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
மொழியும் கவியும்
வஜிதா முஹம்மட்
மொழியும் கவியும்
வரி எழுதா வார்த்தைக்குள்
என் மொழியி௫க்கும்
வசப்படுத்தி க௫சுமர்ந்து
என் கவி இனிக்கும்
தாய்பால் உரமூட்டி
தாலாட்டாய் மொழி துளிர்க்கும்
தாய் தந்த மொழி ரசித்து
நிஜத்தோடு கற்பனை இழைத்தால்
கவி தொடுக்கும்
எண்ணத்தின் மறு பிறவி
மொழி என்பேன்
எழுதி அதை சீர்படுத்தி
கோர்வைக்குள் சு௫க்கி
சுவை படுத்தல் கவியென்பேன்
நிழல் போலே நிலைத்தி௫க்கும்
மொழி எமக்குள்ளே
நில்லாமல் நீரோடை போல்
ஓடும் கவி தானே இதற்குள்ளே
பூட்டி வைத்த இ௫ட்டறைப் பொக்கிஷம்
மொழியாகும்
பூட்டுடைத்து பூச்சொறியும் சொல்
மலர்கள் கவியாகும்
மொழியின் வலிமை
மௌனம் ௨டைக்கும் எழிமை
வலு இழக்கா வரிகளின்
கலவை
மொழியும் கவியும்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...