19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
ரஜனி அன்ரன்
“ நிமிர்வின் சுவடுகள் “…கவி…ரஜனி அன்ரன்(B.A) 02.03.2023
காலத்தை வென்று
காலநதியினில் கரைந்து
கோல விழிகளில் நிலைத்து
தலைமுறையினைக் காத்தவரை
தலைநிமிர வைத்தவரை
தலைக்கு மேலாக எமைச் சுமந்தோரை
நிமிர்வின் சுவட்டில் வாழ்ந்தவரை
நிமிசத் துளியாவது நினைத்திடுவோம் !
அரிய பட்டறிவுப் பாடத்தை தந்தவரை
அனுபவத்தின் அகராதிகளை
ஆற்றலை ஆளுமைகளை விதைத்தவரை
ஆணிவேராய் நின்றவரை
ஆழ்மனதில் நினைத்திடுவோம்
அவர் வாழ்ந்த சுவடுகளை
வழிகாட்டிய நெறிமுறைகளை
வரலாறாய் ஆக்கிடுவோம் !
உறுதுணையாயன பழுத்த உறவுகளை
உணர்வினில் கலந்து உறவாடிய மூத்தோரை
நிமிர்வின் சுவடுகளை
நித்திலத்தின் ஆணிவேர்களை
நித்தமுமாய் நினைத்திடுவோம்
நேர்வழியில் வாழ்ந்திடுவோம் !

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...