பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சத்தம் சிந்தும் கவி இலக்கம் : 24
கவி தலைப்பு :இலக்கு

நம் இலக்கை அடைவது இலகுவான செயலல்ல!

காலத்தை வெல்ல
தூக்கத்தை குறை!

முயற்சியோடு பயிற்சியை மூலதனமாக போடு!
தினம் தினம் போராடு!

போகும் பாதையில் முட்களும் கற்களும் நிறைந்திருக்கும் பார்வையால் அதை எரித்து விடு!

பெண்களின் லட்சியத்திற்கு பேராபத்தே !
கயவர்களின் கண்களே!

உன் கூர்மையான நகங்களால் அதைக் கொய்து விடு!

வரலாற்றில் பெயர்
பொறித்தவர்கள் எல்லாம்

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சந்தித்தவர்களே!

நம் இலக்கை அடைய
அயராது உழைக்க வேண்டும்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading