இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சத்தம் சிந்தும் கவி இலக்கம் : 24
கவி தலைப்பு :இலக்கு

நம் இலக்கை அடைவது இலகுவான செயலல்ல!

காலத்தை வெல்ல
தூக்கத்தை குறை!

முயற்சியோடு பயிற்சியை மூலதனமாக போடு!
தினம் தினம் போராடு!

போகும் பாதையில் முட்களும் கற்களும் நிறைந்திருக்கும் பார்வையால் அதை எரித்து விடு!

பெண்களின் லட்சியத்திற்கு பேராபத்தே !
கயவர்களின் கண்களே!

உன் கூர்மையான நகங்களால் அதைக் கொய்து விடு!

வரலாற்றில் பெயர்
பொறித்தவர்கள் எல்லாம்

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சந்தித்தவர்களே!

நம் இலக்கை அடைய
அயராது உழைக்க வேண்டும்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading