14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.
சத்தம் சிந்தும் கவி இலக்கம் : 24
கவி தலைப்பு :இலக்கு
நம் இலக்கை அடைவது இலகுவான செயலல்ல!
காலத்தை வெல்ல
தூக்கத்தை குறை!
முயற்சியோடு பயிற்சியை மூலதனமாக போடு!
தினம் தினம் போராடு!
போகும் பாதையில் முட்களும் கற்களும் நிறைந்திருக்கும் பார்வையால் அதை எரித்து விடு!
பெண்களின் லட்சியத்திற்கு பேராபத்தே !
கயவர்களின் கண்களே!
உன் கூர்மையான நகங்களால் அதைக் கொய்து விடு!
வரலாற்றில் பெயர்
பொறித்தவர்கள் எல்லாம்
கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சந்தித்தவர்களே!
நம் இலக்கை அடைய
அயராது உழைக்க வேண்டும்!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...