புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்:26 கவி தலைப்பு :பாமுக பூக்கள்
நாள்: 18.01.22

உதிரா பூக்களை
பக்குவமாய் பறித்து
பலரது உணர்வுகளை தினித்து
பாமுக பூக்களாக சேர்த்து
தமிழ் மொழி என்னும் நூலில் கோர்த்து

தரமான வாசிப்பில் தாகமாக மாற்றி
கவி உணர்வை ஊற்றி
காவியம் போற்ற

காலத்தால் அழியாமல் இருக்க
நூல் வெளியீடு செய்து
நூற்றாண்டு காண வைக்கும்
வாசனைப் பூக்களே !
என்றும் வாடாத மலர்களே !

பாமுக பூக்களால்
உலகெங்கும் வாசம் வீச வாழ்த்துகிறேன்!
வான் உள்ளவரை வாசம் வீசட்டும்!

நன்றி வணக்கம்!.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading