15
Apr
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
15
Apr
முன்னூறாய் முகிழ்ப்பு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
முன்னூறாய் முகிழ்ப்பு..
திறமையின் தேடல் திசையெங்கும் விரவும்
தீர்வுகள் எட்டிய திருப்பங்கள் நிகழும்
சமூகத்தின் சாளரம்...
ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.
சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 27
கவித் தலைப்பு : பரவசம்
நாள்: 25.01.2022
நினைவுகள் நீந்தும்
நித்தம் ஒரு கவி பாடும்
எண்ண அலைகள் எழுதுகோலால்
ஏட்டில் அச்சிட
ஏற்றம் பெரும் கவியால்
மாற்றம் தரும் மனதில்
உருவாகும் ஊற்றே பரவசமே!
கவி எழுதும் திறனை
கவனமாக வடித்து
பமுகத்தில் நயத்துடன் நனி பாடி
பாராட்டும் குணம்
தினம் என்னில் பரவசமே !
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உமையோடு உருவேற்றி
கருகாக்கும் கலை
கேட்போரை ஆனந்தத்தில் ஆழ்த்தும்
பாமுக கவி பூக்களில்
பூத்திருக்கும் மலர்களை பார்த்தாலே பரவசமே!
பார் போற்ற நான் உயர
வேர் முளைத்த வெள்ளி மலர்கள் உதிராமல் உலக அறிந்தால் பரவசமே!
நன்றி ! வணக்கம்!
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...