பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.

சந்தம் சிந்தும் கவி இலக்கம்: 30 கவிதை தலைப்பு : காதல்
நாள்: 15.02.2022

கண்பார்க்க கருவிழி அசைய
இதயம் பேசும் மொழி காதல்!

மனம் நினைப்பதை
மௌனமாகக் கனைக்கும் விழி காதல்!

மண்ணைப் பார்த்து நடக்கும் பெண்ணை!
தன்னை பார்க்க வைப்பதும்! காதலர் தினத்தில் கோரிக்கை வைப்பதும்!

கடைசிவரை கைகோர்ப்பதும் உண்மை காதலின் உச்சம்!

இருபது வருட உறவை
இருபது நிமிட நட்பால்
உதறித் தள்ளும் சக்தி காதலே!

சக்திவாய்ந்த காதல்
மோதலில் முடியாமல்
சாதலின் விடியாமல்
சாதிக்க துணிந்தால்
காதல் எல்லோருக்கும் கடவுளே!

நன்றி! வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading