08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
08.06.23
கவி இலக்கம்-272
எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே
தமிழனுக்குத் தமிழே தாய்மொழி
குழந்தைகளிற்கு அதுவே உயிர்
மூச்சாகும்
தரணியில் நிமிரத் தாயின் வடிவம்
உயர்த்தும் மொழிப் பேச்சாகும்
தமிழைக் கற்கும் சிறுவர்
அமுதம் போல சுவைத்து சுவைத்து
உண்டால்தான் உதிரமுடன்
கலந்த வீச்சாகும்
12 உயிரெழுத்தும்,18 மெய்யெழுத்தும்
சேர 216 உயிர்மெய்யெழுத்தும்
எழுத்தின் வித்துக்களில் நீர்
பாய்ச்சாகும்
எழுத்தெனும் வித்தானது முளைத்து
மரமாகிப் பூக்கும் சொற்களே
உதிர்ந்து மீண்டும் விழுதுகளாகும்
முதுகில் புத்தகம் சுமக்கும் சிறுவர்
மனதில் அகத்தில் தமிழ் மொழி
சுமந்து இனிமையாகப் பேசி
மகிழ்வூட்டித் தாகந் தீர்க்கும்
எழுத்தின் வித்தே பூத்தெழும்
தமிழே முழுமூச்சாகிடுமே .

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...