வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

09.02.23
ஆக்கம்.259
தன்னுயிரே தாய்மொழி
தன் தாய்மொழி தமிழைக் கற்க
பலருக்கு ஏனோ வெறுப்பு

அந்நிய மொழி ஆங்கிலமே உயிர் நாடியென
தொட்டதெற்கெல்லாம் இது பேசுவதைப்
பெருமையாக நினைத்தவள் தன் குழந்தைப்
பிரசவிப்பின் போது தனை மறந்து அலறினாளே
அம்மா அம்மா அம்மா என்று

தமிழ் தெரிந்து என்ன பயன் என்றும்
ஆங்கிலம் கதைக்கத் தெரியாது என்றும்
கணவன்,அவன் பெற்றோர் பிரிந்து
தனியே வாழ்ந்தவள் தன் பிழை உணர்ந்து
விக்கி விக்கி அழுது வெட்கித் தலை
குனிந்தாள்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு
வரவழைத்து பெற்ற மழலையைக்
கையில் கொடுத்து தமிழ் மொழிேயே
தன்னுயிர் இவள் என்றவள் வலிப்பு
வந்தபடி மன்னியுங்கள் என சொல்லி
முடிக்க முதலே அவள் உயிர்
அவளை விட்டுப் பிரிந்ததே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading