ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

03.05.22
ஆக்கம்-57
தொன்று தொட்டுத் தோட்டத் தொழிலாளி
என்றும் போராடும் ஏமாளி
இன்றுந் தொடரும் கூலியாளரில்
உறிஞ்சிய உதிரம் அடிமையாவது
முறையன்றோ

தீராத வலி சுமப்பவன் கூலியில் சீற்றம்
விலைவாசியோ ஏற்றம் வீட்டுக்கு வீடு
வேலையில்லாத் திண்டாட்டம் ஏமாற்றம்
போட்டிபோடும் மானிடம் தடுமாற்றம்
வெறி பிடித்து வேட்டையாடும் முதலாளி
வர்க்கம்

சிதைந்திட தொழிலாளி செவிக்கிரங்கி
உயிர் கொடுத்திடு தொழிலாளர் தினமே
தலை குனிந்தது போதும் இனியாவது
நிமிர்ந்து நின்று புன்னகை பூத்திடு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading