சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

கண்ணீர்தான் மீதி
ஆக்கம் 227
அவலத்திலும் அவலம் முள்ளிவாய்க்கால் பேரவலம்
கொத்துக் குண்டால் பொத்தெனச் சாய்த்து
சொத்தாய் மிஞ்சின எஞ்சிய சிதைந்த
உடற் கூறுகள் ஊன் இறைச்சியாய்

ஊனமுற்று உதிரம் பாய்ந்து உயிரோடு புதைந்த
கொடுமைகள் நீண்ட நொடியில் எரிந்த பிணங்கள்
மறைந்த உண்மைகள் மெளனமாய் நின்ற
சரித்திர வரலாறு

இன்றும் இதற்கு விடிவேயில்லை
என்றும் நினைக்கையில் அஸ்தி
எம் கண்ணீரில் கரைவதுதான் மீதி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading