10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
25.05.23
கவி இலக்கம் -270
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்
1981 மே 31 பன்னிரண்டு மணியளவில்
வக்கிர புத்தியில் எரித்தழிப்பு
சிங்கள வெறியரின் சதியில்
சீக்கிர இன ஒழிப்பு
பங்காளியின் வன்முறைக் கட்டவிழ்ப்பு
பெளத்த தேசியவாதிகளின் கொடுமையில்
அவிட்டு விடப்பட்ட கூட்டமைப்பு
காடையரின் கடுமையான கட்டமைப்பால்
பெளத்த நாடெனும் வெறியான
பூர்வீகப் படைப்பு
ஆதாரமும் ஆவணமும் இல்லாது
ஆக்கிய பழிதீர்ப்பு
வெட்ட வெட்டத் தழைக்குமே
குட்டக் குட்ட நிமிருமே என்று
பொசுக்கிய தீயில் எரித்து
நசுக்கியது போதும் என்றும்
விசுக்கிய நொடியில் புதைந்த
விதையே வீறு கொண்டு விருட்சமாய்
விழுது கொண்டதே புகழோடு
பூத்திட்ட பொலிவோடு மீண்டும் .

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...