20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர்
04.06.24
ஆக்கம் 149
பெண்ணே
பள்ளிக் கலை விழாவில் பெண்ணே
நீ துள்ளி ஆடிய நடனம்
கண் முன்னே
வெள்ளித் தட்டில் பூக்கள் தூவி அலை அலையான பள்ளி
மாணவர் கை தட்டிய
ஆரவாரம் என் காதில்
இன்னும் ஒலிக்குதே
புள்ளி போட்ட ரவிக்கை
செவ்வர்ணச் சேலை
கட்டி வண்ணச் சோலை
இல் சக தோழியருடன்
சுற்றிய உன் சிங்காரப்
பார்வை எனைக் கண்டு
சேதி என்னவோ சொல்லியதே
பெண்ணே பொன்னு
மணியே கன்னக் குழி
அழகும், மென் புன்னகை பூத்த முத்துப்
பல் முக அழகும் சிட்டாய்ப் பறக்க மனம்
பேதலிக்குதே
கண்ணே உன் கழுத்தில்
மாலையிட்டு மணக் கோலம் காணத் துடிக்கும் என் உயிரில்
கலந்திட உளம் திறந்து
மனம் நிறைவான பதில்
தருவாயா பெண்ணே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
24
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வரலாறு பலபாகம்
வழிகூறும் பலகாலம்
தமிழ்ப்பள்ளி உருவாக்கம்
தரணிக்கே தனிமகுடம்
உறவுகள் ஓன்றாகும்
உயிர்ப்பு மொழி தமிழாகும்
அடுத்த தலைமுறையும்...
24
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-02-202
ஆங்கிலம் பேசும் தேசத்தில்
அன்னைத் தமிழ் ஒலிக்கிறது
அள்ளித் தந்த தமிழ்ப்பள்ளிக்கு
அனந்த...
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...