02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்
தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக வாழ்ந்தாலும்
எம்மால் என்றும் மறக்க முடியவில்லை
இயற்கை அன்னை எழில் தந்த கொடை
பசுமை போர்த்திய பல வளங்கள்
பனை தென்னை தோப்புக்கள் வனங்கள்
மூலிகை நிறைந்த மருத்துவ செடி கொடிகள்
கடலால் சூழப்பட்டு கடல்படு திரவியங்கள்
மீனவர்களின் தொழிலின் முயற்சியும்
வந்தாரை வரவேற்று உவந்தளிப்பு சிறப்பும்
பள்ளி சென்ற காலமும் படிப்பின் உயர்வும்
விடுமுறை நாட்களில் விளையாட்டும்
கோவில் திருவிழாக்கள் உறவுகள் சந்திப்பும்
எல்லாம் எம் தாய் மண்ணின் நினைவுகளே
Author: Jeya Nadesan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...