13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
28.05.2026 மண் வாசம்-3000 ஜெயா நடேசன்
தாய் மண்ணே உன்னை மறக்கவில்லை
கால் பதித்த நாள் தொட்டவரை இற்றைவரை
புலம்பெயர் வந்து வசதியாக வாழ்ந்தாலும்
எம்மால் என்றும் மறக்க முடியவில்லை
இயற்கை அன்னை எழில் தந்த கொடை
பசுமை போர்த்திய பல வளங்கள்
பனை தென்னை தோப்புக்கள் வனங்கள்
மூலிகை நிறைந்த மருத்துவ செடி கொடிகள்
கடலால் சூழப்பட்டு கடல்படு திரவியங்கள்
மீனவர்களின் தொழிலின் முயற்சியும்
வந்தாரை வரவேற்று உவந்தளிப்பு சிறப்பும்
பள்ளி சென்ற காலமும் படிப்பின் உயர்வும்
விடுமுறை நாட்களில் விளையாட்டும்
கோவில் திருவிழாக்கள் உறவுகள் சந்திப்பும்
எல்லாம் எம் தாய் மண்ணின் நினைவுகளே
Author: Jeya Nadesan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...