வசந்தகாலம்

Abirami manivannan

கவி அரும்பு 223
வசந்தகாலம்
வசந்தகாலம் வரப்போதே
பூக்களும் பூக்கப்போதே
என் பிறந்தநாளும் வர
சூரியனும் உதிப்பாரே
காற்றும் வீச
பூங்காவில் செல்லலாம்
பாங்குனியில் ஆறம்பிக்குமே
வெப்ப வெப்பமாய் வருமே
நன்றி.அபிராமி😊

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading