21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
வசந்தா ஜெகதீசன்
மரத்துப் போனது மானிட நீதி
மரத்துப்போனது மானிடநீதி…
கணதியின் வாழ்வில் கரைந்திடும் பொழுதில்
மனிதம் புதையுது மாண்புகள் மறையுது
இதயம் இருளுது ஈரம் குன்றுது
இடரின் தேட்டமே இறுகி விளையுது
உறவுகள் விலகுது உபாதைகள் பெருகுது
உதவிகள் மறையுது உபத்திரமாகுது
அறிவுக்கண்ணில் அன்னியப் பார்வை
அகிலத்திரையில் அநீதியின் கூர்மை
மனிதநேயம் மறைந்து போகுது
மானிட நீதி மரத்துப் போகுது
அநீதியின் விம்பம் ஆலமரமாய்
அனுதினம் வளருது ஆணிவேராய்
பொசுங்கிடும் இதயத்தில் பூப்பது பாரம்
நசுங்கிடும் வாழ்விற்குள் நலியுது காலம்
மீண்டும்; பிறக்குமா மனிதநேயம்
மீளவம் தளிர்க்குமா மானிடநீதி.
நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...