“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வலி..
வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம்
வலிகளின் சுவடுகள் காயங்களாகும்
ரணமாய் கணமாய் கீறலின் பதிவு
ஆறிடும் வேளை
பட்டறிவின் பகிர்வு
அம்பெனத் தைத்து அனுபவம் கூறும்
வலிகளும் வழிகளைத் தேடியே ஓடும்
வருமுன் காத்திட
வரம்பென ஆகும்
உடுக்கை இழந்தவன் கைபோல உதவியின் நிஜத்தில் உபாதையே குன்றும்! நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan