வசந்தா ஜெகதீசன்

வலி..
வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம்
வலிகளின் சுவடுகள் காயங்களாகும்
ரணமாய் கணமாய் கீறலின் பதிவு
ஆறிடும் வேளை
பட்டறிவின் பகிர்வு
அம்பெனத் தைத்து அனுபவம் கூறும்
வலிகளும் வழிகளைத் தேடியே ஓடும்
வருமுன் காத்திட
வரம்பென ஆகும்
உடுக்கை இழந்தவன் கைபோல உதவியின் நிஜத்தில் உபாதையே குன்றும்! நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading