மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள்
விடியல் தேடிய விளக்கினை ஏற்றி
அணு அணுவாக அகிம்சையானர்
அகில உலகே
மெளனித்த மாயம்
வேள்வித் தீயில்
வெந்ததே தியாகம். மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan