29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வசந்தா ஜெகதீசன்
காலத்தின் தூரிகை
காலத்தின் தூரிகை…
வரைந்தெழுதும் வரைமுறையில்
வரம்பிடுமே தூரிகை
வண்ணத்துக் கோலமாக்கி வனப்பாக்கும் உலகினை
காலத்தின் தோகைக்குள் கச்சிதமாய் அழகு
கலங்கரையாய் உலகினை கவர்கின்ற மிளிர்வு
பயிர்ச்செடிகள் வளர்ந்தாகும்
பசுமையின் செறிவு
பருவத்தின் கூறுகள் நான்காகும்
ஆண்டு
விலத்தாது விதவிதமாய் விதைப்பாகும் விளைவு
வியாதியே உலகாளும் விநோத
நிகழ்வு
இயற்கையின் இயல்போடு இடர்கிறது முடக்கம்
செயற்கையின் செல்வாக்கில்
செல்கிறதே நகர்வு
பருவத்தின் மாற்றம் போல்
படருமே பலது
காலத்தின் தூரிகை காட்டுகின்ற
வலிமை
ஞாலத்தின் வரைகோடு தாண்டுமே உலகை
சுற்றுகின்ற நேரத்தில் இவ்வாரம்
மாற்றம்
சுழன்றோடும் காலத்தின் தூரிகை
தீட்டுகின்ற தோற்றம்
வண்ணத்தை எண்ணமாய் வரம்பிடுவோம் வகுத்து
வரலாறு நிமிர்வாகும் காலத்தைக் கணித்து!
நன்றி

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...