“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உயிர்க்கொடை…
வரலாற்று நாயகர்கள்
வலி சுமந்த காவியங்கள்
ஈழத்தின் வேங்கைகள்
இமயத்தின் இலக்குகள்
ஈகையின் தற்கொடைகள்
காலத்தின் கலங்கரைகள்

தமிழீழ மீட்பிற்காய்
தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார்

சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்-இவர்கள்
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
தியாகத்தின் தீபங்கள்

விடுதலைக்காய் வித்தானோர்
உயிர்கொடையின்
உறவிவர்கள்.
கார்த்திகையின் காவியர்கள்.
ஈழத்தின் இமயங்கள்
ஈகையின் வேரிவர்கள்.

நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan