நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உயிர்க்கொடை…
வரலாற்று நாயகர்கள்
வலி சுமந்த காவியங்கள்
ஈழத்தின் வேங்கைகள்
இமயத்தின் இலக்குகள்
ஈகையின் தற்கொடைகள்
காலத்தின் கலங்கரைகள்

தமிழீழ மீட்பிற்காய்
தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார்

சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்-இவர்கள்
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
தியாகத்தின் தீபங்கள்

விடுதலைக்காய் வித்தானோர்
உயிர்கொடையின்
உறவிவர்கள்.
கார்த்திகையின் காவியர்கள்.
ஈழத்தின் இமயங்கள்
ஈகையின் வேரிவர்கள்.

நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan