15
Oct
வியாழன் கவி -2225
“இயற்கை வரமே
இதுவும் கொடையே”
வானம் பூமி காற்று நீரு
வண்ணம் எண்ணம் பாரு
தருவும்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன
-
By
- 0 comments
இயற்கை வரமே இதுவும் கொடையே-2081 ஜெயா நடேசன்
செங்கதிரோன் ஒளியாகி
கடலில் தாழ்ந்து
காரிருளாக்கி மறைவான்
வானத்து பறவைகள்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
இயற்கை வரமே
இதுவும் கொடையே )733)
இயற்கை கொடையில் பலவுண்டு
இறையாய்...
வசந்தா ஜெகதீசன்
கொண்டாட்டக் கோலங்கள்…
பாரிலே பறைசாற்றும் பண்பாட்டு முரசம்
பயின்று நாம் சுமக்கின்ற பரிணாமம் கலசம்
நிலத்தோடு நித்தமும் நிகழ்வாகும் விழாக்கள்
நிறைந்திருக்கும் காரணத்தில் புதைந்திருக்கும் புதையல்
வந்தேறு தேசத்தில் வரலாற்றை நாட்டி
வரம்பிற்குள் கோலத்தை குறியீட்டு நிறுத்து
வருங்கால தலைமுறைக்கும் வகுத்தறிந்து துலக்கி
வழிதொடர வாய்ப்பளித்தால்
தலைமுறையின் வேள்வி
அறிவியலின் நுட்பத்தில் அகிலத்தின் விளக்கு
அனுதினமும் திரியீட்டு அவசியத்தை உணர்த்து
கொண்டாட்டக் கோலங்கள் கொண்டு வரும் திருப்பம்
குழந்தைகள் மனக்கண்ணில்
வேரூன்றும் விருட்சம்.
மிக்க நன்றி

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...