21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
வசந்தா ஜெகதீசன்
உன்னதமே உன்னதமாய்…..
ஈருளி உருண்டோட
ஈகையில் தினம் மலர
பேருவகை மனம் விரும்பும்
பேதமையை கலைந்தெறியும்
வாதமென வலுப்படுமே
வாழ்க்கையென உரமெழுமே
காலமது கைது செய்யும்
காணிக்கை உவகை கொள்ளும்
மனித இனம் மதிப்பாகும்
மாந்தரினம் சிறப்பாகும்
உன்னதத்தின் உன்னதமாய்
உரிமை வெல்லும் இருசுடராய்
உறவெனும் உயிர்ப்பிலே
உலகாளும் மனிதமே
மதிதிறனின் மதிப்பெழுதும்
மனவெழுச்சி எழுகை பெறும்
பெண்ணினமும் ஆணினமும்
பேதமற்ற ஒரினமாய்
உன்னதத்தின் உயிர்நாடி
ஒற்றுமையின் வேரோடி
ஒன்றுபடும் வாழ்வறமே
உன்னதமாய் உயிர்ப்பெழுதும்
மாந்தவினம் மதிப்பாகும்.
நன்றி
மிக்க நன்றி

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...