தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பட்டினி….
பட்டினி வாழ்வின் பரிதாபம்
பறிபோகும் உயிர்கள் ஏராளம்
எண்ணற்ற நாட்டில் கொடூரம்
ஏழைகள் வாழ்வில் அகோரம்

தாயக மண்ணில் தாராளம்
தவிக்கும் மக்கள் பலராகும்
அரசின் வரைமுறை தடைச்சட்டம்
அவலத்தின் பிடிக்குள் அடைக்கலம்

வாழ்வின் மூலமே மின்சாரம்
வரட்சி காணூதே தினம்தோறும்
வருமானம் குன்றுதே தினம்தோறும்
வறுமை வளரும் அதிகாரம்
பட்டினி போக்கிட பாதையிடு
பாரே விலத்திட அறைகூவலிடு.
நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading