வசந்தா ஜெகதீசன்

பட்டினி….
பட்டினி வாழ்வின் பரிதாபம்
பறிபோகும் உயிர்கள் ஏராளம்
எண்ணற்ற நாட்டில் கொடூரம்
ஏழைகள் வாழ்வில் அகோரம்

தாயக மண்ணில் தாராளம்
தவிக்கும் மக்கள் பலராகும்
அரசின் வரைமுறை தடைச்சட்டம்
அவலத்தின் பிடிக்குள் அடைக்கலம்

வாழ்வின் மூலமே மின்சாரம்
வரட்சி காணூதே தினம்தோறும்
வருமானம் குன்றுதே தினம்தோறும்
வறுமை வளரும் அதிகாரம்
பட்டினி போக்கிட பாதையிடு
பாரே விலத்திட அறைகூவலிடு.
நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading