சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இல்லையேல்……
காலத்தின் கரிசனை
காத்திடம் உழைப்பு
காசினியை மெருகேற்றும்
கடமையின் விதைப்பு
அழகுறு அகிலத்தை அலங்கரிக்கும் சிறப்பு
தினமாகும் தினக்கூலி
தேசத்தின் முதுகு
வளமாக்கி உலகாளும்
வருமானச் செறிவு
எதற்குமே மூலதனம்
தொழிலாளி இணைப்பு
இல்லையேல் உலகநிலை
எதுவாகும் உணர்த்து!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading