பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இல்லையேல்……
காலத்தின் கரிசனை
காத்திடம் உழைப்பு
காசினியை மெருகேற்றும்
கடமையின் விதைப்பு
அழகுறு அகிலத்தை அலங்கரிக்கும் சிறப்பு
தினமாகும் தினக்கூலி
தேசத்தின் முதுகு
வளமாக்கி உலகாளும்
வருமானச் செறிவு
எதற்குமே மூலதனம்
தொழிலாளி இணைப்பு
இல்லையேல் உலகநிலை
எதுவாகும் உணர்த்து!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan