இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அத்தாட்சி அழகிடுமே…
உருவத்தின் உயிர்ப்பு
உலகிற்கு விரிப்பு
பழமையை புதுமையை
பாதுகாப்பென உரைத்து
எதற்குமே அத்தாட்சி
எத்தனை காட்சி
திரும்பியே பார்த்திட
வியப்பினை விதைக்கும்
புகைப்பட அழகே
புதுமையின் உலகு
எத்தனை மாற்றம்
எண்ணற்ற கோலம்
கறுப்பு வெள்ளையாய்
காசினி உதயம்
எண்ணற்ற வர்ணத்தில்
ஏற்றமாய் உலவும்
அனுதினம் உனக்குள்
அடைக்கலம் அவனி
ஆதாரப் பதிவாய்
ஆள்வதே தகுதி
விநாடிக்கு விநாடி
தகவலின் திரட்டு
விந்தை திறனில்
வியாப்பிக்கும் பதிவு.
நன்றி
மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading