19
Mar
வரமானதோ வயோதிபம்..!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
ஒவ்வாமை
காலத்தின் கணதி
காயத்தில் அவதி
ஒவ்வாமை மிகுமே
ஓயாது அவலம்
எண்ணற்ற விதங்கள்
ஏற்காத மாற்றம்
உடலில் மட்டுமா
உறவுகள் உராய்விலும்
உலாவுமே நிதர்சனம்
அழகியல் வாழ்வை
குலைத்திடும் குளவி
ஆங்காங்கு கொட்டுமே
ஒவ்வாமை விலகின்
உலகே மெய்ப்படும்
உறுதி நிலைக்கும்.
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.