19
Mar
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
18
Mar
நலமெனும் செல்வம்
-
By
- 0 comments
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
வசந்தா ஜெகதீசன்
காலத்தின் முகவரிகள்..
தற்காலக் கோடை
தணியாத வெப்பம்
பருவத்தின் மாற்றம்
பாரிற்கே வெளிச்சம்
பசுமையின் ஆட்சி
புதுமையின் தோற்றம்
பூக்களே உலகம்
காலத்தின் சுழற்சி
கடிகாரப் புரட்சி
ஞாலத்தின் தோகை
இலையுதிர் வேட்கை
கோலத்தை மாற்றும்
கோடையும் குன்றும்
கொட்டும் பனியில்
குளிரின் மிகையில்
நானில உறைவு
நசுங்குமே மனது
கை கால் விறைப்பு
காலத்தின் மிடுக்கு
இலைதுளிர் மகிழ்வில்
இருப்பிட இயல்பில்
மீளுமே அழகு
மீண்டுமாய் தெளிவு
பருவத்தின் ஏடு
படருமே வாழ்வு
பரம்பரை உராய்வில்
பருவமே முதிர்ச்சி
காலத்தின் நிழலாய்
காக்கும் முகவரி
பருவத்தின் கோடுகள்
பறைசாற்றிடும் பதிவுகள்.
நன்றி.
மிக்க நன்றி.
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...