10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
உருளும் உலகில்……
பொழுதின் விடிவு
கால நகர்வு
விரையும் கணதி
விழிக்குள் அவதி
சுழலும் பூமி
சுற்றும் வேளை
சூழல் மாசில் சிக்குதல் போல
அவதி வாழ்வும் அகத்தின் இருளும்
புன்னகை மறந்த பூக்களினமாய்
தன்னிலை மறந்து தளர்வில் மடிந்து
தன்னம்பிக்கை குன்றுது
தனித்துவம் மங்குது
மாசு விலத்திடு மனதைத் திறந்திடு
ஆற்றல் நிறைவதே அளப்பெரும் சொத்து. உருளும் உலகே நிமிர்வென நிறுத்து.!
நன்றி.
மிக்க நன்றி.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.