இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தீப ஒளியே….
திருப்பத்தின் திறவுகோல்
திசையெங்கும் நெம்புகோல்
முறைமையின் கடைப்பிடிப்பு
முன்னாளின் கதைத் தொகுப்பு
தீபத்தின் ஒளி நாளாய்
திசையெங்கும் பிரகாசம்
வாழ்த்தின் வனப்போடு
வாஞ்சை கொள் எழிலோடு
போற்றும் திருநாளாய்
புலரும் பொழுதாகும்
விழாக்களின் விழுமியமே
வரலாற்று சான்றாகும்
விளக்கொளியாய் பிரகாசம்
வித்திட்ட பயிர் போல
அறிவிற்கு ஆதாரம்
ஆன்றோரின் வழிகாட்டும்
ஆசூரத்தை பொசுக்கியே
அன்பிற்கு ஒளியான
ஞானத்தின் மெய்ப்படு
நல்வழியின் அறவாழ்வு.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading